செப். 19: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தும், ஒரு சில இடங்களில் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்
Month: September 2019

50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்
மானிய விலையில் விதை பயறுகள்!!மானிய விலையில் விதை பயறுகள்!!
விவசாய தகவல்கள் 14-09-2019 வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம்.

நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி

விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறைவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை
விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சு.சித்திரைச் செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளில் ஒரு பிரிவினர், ஒவ்வோர் முறை விதைப்பு