ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் தேவைப்படும் பொருட்கள் பசுஞ்சாணம் – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் பனை வெல்லம் – 2 கிலோ பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கரும்புச் சாறு – 4 லிட்டர் கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து,
மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும். நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..! காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக, வருகின்ற ஜனவரி 30-ம் தேதி அன்று நாட்டுக் கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நாள் : 30.01.2020