மதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இது குறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி : கோமாரி வைரஸ் கிருமி தாக்குதலால்
Author: vivasayasanthai

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவிஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி
ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் தேவைப்படும் பொருட்கள் பசுஞ்சாணம் – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் பனை வெல்லம் – 2 கிலோ பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கரும்புச் சாறு – 4 லிட்டர் கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து,
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
செப். 19: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தும், ஒரு சில இடங்களில் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்

50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்
மானிய விலையில் விதை பயறுகள்!!மானிய விலையில் விதை பயறுகள்!!
விவசாய தகவல்கள் 14-09-2019 வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம்.

நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி

விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறைவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை
விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சு.சித்திரைச் செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளில் ஒரு பிரிவினர், ஒவ்வோர் முறை விதைப்பு

நீர்ப்பாசனத்தின் தேவைநீர்ப்பாசனத்தின் தேவை
நிலையில்லாத பருவமழை இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும். மழை தொடர்ச்சியின்மை மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது. அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு

பயிர் வளர்ச்சியில் நீரின் பங்குபயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு
மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும். நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு