நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!! பெரம்பலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில்
Category: விவசாய தகவல்கள்

இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி!இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி!
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகின்ற 20ம் தேதி காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது : இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி, ஒரு நாள் இலவசப்

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!
மத்திய அரசின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியான

ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி !ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி !
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..! காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக, வருகின்ற ஜனவரி 30-ம் தேதி அன்று நாட்டுக் கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நாள் : 30.01.2020

கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி !கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி !
கீரை, காய்கறிகள் சாகுபடி சிறப்பு களப்பயிற்சி ! சேலம் மாவட்டம், தலைவாசலில் மாதந்தோறும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பவிதமான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கீரை, காய்கறி சாகுபடி

முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மையா?முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மையா?
முருங்கைக்கீரையின் பயன்கள்.: முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான

விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?
விவசாய சந்தை அப்ளிகேஷன் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டது. சில உள்கட்டமைப்பு பிரச்சனையால், சிலரால் விளம்பரங்களை போஸ்ட் செய்ய இயலாமல் இருந்தது, தற்போது பிரச்சனை சரி செய்துகொண்டு வருகிறோம், உங்களால் போஸ்ட் செய்ய முடியவில்லை என்றால். உங்களது இமெயில் ஐடி;யை கமெண்ட்

வேளாண் பொருட்கள் வாங்க விற்கவேளாண் பொருட்கள் வாங்க விற்க
வேளாண் பொருட்கள் வாங்க விற்க 1.கரும்பு தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவா தம்மிடம் 800 கட்டு கரும்பு இருப்பு உள்ளதாகவும் ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு : 87783 58446 2.மொச்சை அவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த

100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்!100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்!
100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கு மானியம்!! சொட்டு நீர், தௌpப்பு நீர் பாசனம் மற்றும் புதிய கிணறுகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்ப்பாசன திட்ட அமைப்புகளை நிறுவ விரும்பும் விவசாயிகள் மானியம்
நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!
நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ., நெல்லை பகுதியில் 37 மி.மீ.,சங்கரன்கோவிலில் 35 மி.மீ.,மழை பெய்தது. இதனால், பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,317 கனஅடி வீதம்