நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!! பெரம்பலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில்
Tag: விவசாயம்

இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி!இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி!
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகின்ற 20ம் தேதி காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது : இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி, ஒரு நாள் இலவசப்

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!
மத்திய அரசின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியான

ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி !ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி !
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..! காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக, வருகின்ற ஜனவரி 30-ம் தேதி அன்று நாட்டுக் கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நாள் : 30.01.2020

கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி !கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி !
கீரை, காய்கறிகள் சாகுபடி சிறப்பு களப்பயிற்சி ! சேலம் மாவட்டம், தலைவாசலில் மாதந்தோறும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பவிதமான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கீரை, காய்கறி சாகுபடி

முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மையா?முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மையா?
முருங்கைக்கீரையின் பயன்கள்.: முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான
நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!
நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ., நெல்லை பகுதியில் 37 மி.மீ.,சங்கரன்கோவிலில் 35 மி.மீ.,மழை பெய்தது. இதனால், பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,317 கனஅடி வீதம்

மதுரை மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!!மதுரை மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!!
மதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இது குறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி : கோமாரி வைரஸ் கிருமி தாக்குதலால்

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவிஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி
ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் தேவைப்படும் பொருட்கள் பசுஞ்சாணம் – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் பனை வெல்லம் – 2 கிலோ பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கரும்புச் சாறு – 4 லிட்டர் கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து,